sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பணிக்கு சென்ற அரசு பஸ்கண்டக்டர் விபத்தில் பலி

/

பணிக்கு சென்ற அரசு பஸ்கண்டக்டர் விபத்தில் பலி

பணிக்கு சென்ற அரசு பஸ்கண்டக்டர் விபத்தில் பலி

பணிக்கு சென்ற அரசு பஸ்கண்டக்டர் விபத்தில் பலி


ADDED : பிப் 26, 2025 01:08 AM

Google News

ADDED : பிப் 26, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பணிக்கு சென்ற அரசு பஸ்கண்டக்டர் விபத்தில் பலி

நம்பியூர்:நம்பியூரை அடுத்த இடையாம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. நம்பியூர் அரசு போக்குவரத்து பணிமனை கண்டக்டர். பணிக்கு செல்ல நேற்று அதிகாலை, 5:௦௦ மணியளவில் டூவீலரில் சென்றார். கட்டுப்பாட்டை இழந்து டூவீலரில் இருந்து விழுந்தவர் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். இதுகுறித்து வரப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us