sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஓட்டுப்பதிவு நாளில் 'லீவு' நிறுவனங்களுக்கு அறிவுரை

/

ஓட்டுப்பதிவு நாளில் 'லீவு' நிறுவனங்களுக்கு அறிவுரை

ஓட்டுப்பதிவு நாளில் 'லீவு' நிறுவனங்களுக்கு அறிவுரை

ஓட்டுப்பதிவு நாளில் 'லீவு' நிறுவனங்களுக்கு அறிவுரை


ADDED : பிப் 04, 2025 05:48 AM

Google News

ADDED : பிப் 04, 2025 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், ஓட்டுப்பதிவு நாளான நாளை தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய

விடுமுறை அளிப்பது தொடர்பாக, தொழிலாளர் நலத்துறை சார்பில் கூட்டம் நடந்தது. ஈரோடு மாவட்ட

தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமை வகித்து பேசினார். இடைத்தேர்தலில், 100

சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய ஏதுவாக, வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்யும் வகையில், அவர்களுக்கு

ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், நிறுவ-னங்கள் மீதான புகாரை தேர்தல்

கட்டுப்பாட்டு அறைக்கு தெரி-விக்கலாம் என்றார். உதவி ஆணையர் ஜெயலட்சுமி - 94453 98751, தொழிலாளர் துணை ஆய்வாளர்- 2ம் சரகம் மயில்வாகன் - 98404

56912, உதவி ஆய்வாளர் 2ம் சரகம் பேரோஸ் அகமது - 99656 34839, அலுவல-கத்தை, 0424 2270090 என்ற

எண்களில் புகாராக தெரிவிக்கலாம், என்றார்.






      Dinamalar
      Follow us