sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோவிலுக்கு இன்று நாளை பஸ் இயக்கம்

/

கோவிலுக்கு இன்று நாளை பஸ் இயக்கம்

கோவிலுக்கு இன்று நாளை பஸ் இயக்கம்

கோவிலுக்கு இன்று நாளை பஸ் இயக்கம்


ADDED : மே 11, 2025 01:18 AM

Google News

ADDED : மே 11, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை, சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், அக்னி நட்சத்திர மகா அபிஷேக விழா இன்றும், சித்ரா பவுர்ணமி விழா நாளையும் நடக்கிறது.

இதையொட்டி இரு நாட்களும், பக்தர்களின் வசதிக்காக மலைப்பாதை வழியாக, கோவில் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படும். அதே சமயம் மலைப்பாதை விரிவாக்க பணி நடப்பதால், கார், பைக் செல்ல அனுமதி இல்லை. இத்தகவலை கோவில் நிர்வாகம் சார்பில் அறங்காவலர் குழு தலைவர் பழனிவேலு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us