sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

/

மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்


ADDED : மார் 20, 2024 01:33 AM

Google News

ADDED : மார் 20, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்:உரிமம் இல்லாமல் டிப்பர் லாரியில், மண் அள்ளிக்கொண்டு வருவதாக, பருவாச்சி வி.ஏ.ஒ., அமுதவள்ளிக்கு, நேற்று முன்தினம் இரவு தகவல் போனது. இதையடுத்து பாட்டப்பன் கோவில் - பெருமாள் மலை அடிவாரம் சாலையில் வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் மண் இருந்தது. ஆனால், உரிய அனுமதி பெறாதது தெரிந்தது. லாரியை ஓட்டி வந்தது நகலுார் பிரிவை சேர்ந்த சுரேஷ், 31, என்பது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்து அந்தியூர் போலீசில் ஒப்படைத்தார்.






      Dinamalar
      Follow us