sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குழந்தையுடன் இளம்பெண் மாயம்

/

குழந்தையுடன் இளம்பெண் மாயம்

குழந்தையுடன் இளம்பெண் மாயம்

குழந்தையுடன் இளம்பெண் மாயம்


ADDED : ஆக 22, 2024 11:59 PM

Google News

ADDED : ஆக 22, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த கனங்கூரைச் சேர்ந்த கார்த்திக் மனைவி ரோகினி,23; இவரது கணவர் கார்த்திக் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 20 ம் தேதி இரவு 10 மணி முதல் ரோகினி, அவரது மகன் ரித்திக்,4; ஆகியோர் காணாமல் போனது தெரிந்தது.

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து போலீசில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us