sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மணலுார்பேட்டையில் மயானக் கொள்ளை

/

மணலுார்பேட்டையில் மயானக் கொள்ளை

மணலுார்பேட்டையில் மயானக் கொள்ளை

மணலுார்பேட்டையில் மயானக் கொள்ளை


ADDED : பிப் 28, 2025 05:11 AM

Google News

ADDED : பிப் 28, 2025 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மாசி பெரு விழா நேற்று முன்தினம் துவங்கியது.

இதையொட்டி விநாயகர் பூஜை மற்றும் கொடியேற்றப்பட்டு, தென்பெண்ணை ஆற்றில் இருந்து சக்தி அழைத்து வரப்பட்டு காப்பு கட்டுதல் நடந்தது.

நேற்று காலை பத்ரகாளி அலங்காரத்துடன் பூதவாகனத்தில் கரகாட்டம், சிலம்பாட்டத்துடன் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் ஊர்வலம் நடந்தது.

தொடர்ந்து மாலை தென்பெண்ணை ஆற்றில் மயானக் கொள்ளை நடந்தது.

ஏராளமானோர் அம்மனை வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us