sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 பகுஜன் சமாஜ் கட்சி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

/

 பகுஜன் சமாஜ் கட்சி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 பகுஜன் சமாஜ் கட்சி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 பகுஜன் சமாஜ் கட்சி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 09, 2025 06:07 AM

Google News

ADDED : டிச 09, 2025 06:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பஸ் நிலையத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்கக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மேற்கு மாவட்ட தலைவர் சிங்காரவேலன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் மணிவண்ணன், தொகுதி தலைவர்கள் ஈஸ்வரன், பிரகாஷ், அலுவலக செயலாளர் இளையராணி முன்னிலை வகித்தனர்.

மாநில செயலாளர் திருமாறன், மண்டல ஒருங்கிணைப்பாளர் வினோதன், மாவட்ட தலைவர்கள் சின்னதுரை, பொன்னுரங்கன் விளக்கவுரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், கள்ளக்குறிச்சியில் புதிதாக அமைக்கப்படும் புறநகர் பஸ் நிலையத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us