sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 ஊராட்சி துணைத் தலைவர் மீது நடவடிக்கை கோரி மனு

/

 ஊராட்சி துணைத் தலைவர் மீது நடவடிக்கை கோரி மனு

 ஊராட்சி துணைத் தலைவர் மீது நடவடிக்கை கோரி மனு

 ஊராட்சி துணைத் தலைவர் மீது நடவடிக்கை கோரி மனு


ADDED : டிச 09, 2025 07:10 AM

Google News

ADDED : டிச 09, 2025 07:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: ஊராட்சியில் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கும் ஊராட்சி துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக பிரதிவிமங்கலம் ஊராட்சி தலைவர் அமுதா தட்சணாமூர்த்தி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு:

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம், பிரதிவிமங்கலம் ஊராட்சியில் முகமது மத்தீன் என்பவர் துணை தலைவராக உள்ளார். கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை ஊராட்சி சார்பில் பொதுமக்களுக்கு செய்யப்பட்ட அத்தியாவசிய பணிகளான குடிநீர் பராமரிப்பு, தெருவிளக்கு மற்றும் 15வது நிதி குழு மானியத்தில் செய்யப்பட்ட அத்தியாவசிய பணி செய்தமைக்கான பட்டியலுக்கு அதிக கமிஷன் கேட்டு கடந்த 11 மாதங்களாக ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார்.

இதனால், ஊராட்சியில் தேவையான அத்தியாவசிய பணிகள் மேற்கொள்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us