ADDED : ஜூலை 04, 2026 06:09 AM
அ நிறம் | அளவு
உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகளுக்கு என தனி சன்னதி அமைந்துள்ளது. இவர் கிபி 1370 முதல் 1443 வரை வாழ்ந்தவர்.
தத்வத்திரயம், இரஹசியத்திரயம், ஸ்ரீ வசன பூசனம், சார்யஹருதயம், ஞானசாரம், ப்ரமேயசாரம், பெரியாழ்வார் திருமொழி ராமானுஜர் நுாற்றந்தாதி உள்ளிட்ட 8 நுால்களுக்கு விளக்க உரை எழுதியுள்ளார்.
இவருக்கு ஐப்பசியில் வருஷ உற்சவம், பத்து நாள் சிறப்பாக நடைபெறுகிறது.
