sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மக்களுடன் கலந்தாய்வு கூட்டம்

/

மக்களுடன் கலந்தாய்வு கூட்டம்

மக்களுடன் கலந்தாய்வு கூட்டம்

மக்களுடன் கலந்தாய்வு கூட்டம்


ADDED : பிப் 10, 2025 01:03 AM

Google News

ADDED : பிப் 10, 2025 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை:தாம்பரம் காவல் ஆணையரகம், மணிங்கலம் காவல் சரகம் சார்பில், பொதுமக்களுடன் நல்லுாறவை ஏற்படுத்தவும், சாலை விபத்தை தடுப்பதற்கும், காவல் துறையினர் மற்றும் மக்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம், படப்பை அருகே வஞ்சுவாஞ்சேரியில் நேற்று நடந்தது.

இதில், மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் அசோகன், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் உத்ராபதி மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

அப்போது, வஞ்சுவாஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில் போலீசார் காலை மாலை பணியில் ஈடுபட்டு, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்தனர்.

மேலும், வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து, போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி சாலையில் செல்ல வேண்டும் என, போலீசார் சார்பில் ஆலோசனை வழக்கப்பட்டது. இதில், உள்ளாட்சி பிரதிநிதிகள், மக்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us