sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தொழிலாளிக்கு வெட்டு சிறுவன் உட்பட மூவர் கைது

/

தொழிலாளிக்கு வெட்டு சிறுவன் உட்பட மூவர் கைது

தொழிலாளிக்கு வெட்டு சிறுவன் உட்பட மூவர் கைது

தொழிலாளிக்கு வெட்டு சிறுவன் உட்பட மூவர் கைது


ADDED : ஏப் 28, 2024 03:36 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுவண்ணாரப்பேட்டை, : கூலித்தொழிலாளியை வெட்டிய சிறுவன் உட்பட மூவரை, போலீசார் கைது செய்தனர்.

புதுவண்ணாரப்பேட்டை, அண்ணா நகர் பிளாட்பாரத்தில் வசித்து வருபவர் சந்துரு, 40; கூலித்தொழிலாளி. இவர் நேற்று, புதுவண்ணாரப்பேட்டை, பீச் ரோடு அருகே நின்றிருந்தார்.

அப்போது, அவ்வழியே 'பைக்'கில் வந்த மூவர் கும்பல், சந்துருவை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பியது.

இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட திருவொற்றியூர், கலைஞர் நகரைச் சேர்ந்த சுரேந்தர், 21, திருவொற்றியூர், சாஸ்திரி நகரைச் சேர்ந்த மணிகண்டன், 21, மற்றும் 17 வயது சிறுவன் உட்பட மூவரை கைது செய்தனர்.

இதில் மணிகண்டன் மீது, கொலை முயற்சி வழக்கு உட்பட, நான்கு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us