sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 சங்கரமடத்தின் மடாதிபதிகளுக்கு காஞ்சியில் சிறப்பான வரவேற்பு

/

 சங்கரமடத்தின் மடாதிபதிகளுக்கு காஞ்சியில் சிறப்பான வரவேற்பு

 சங்கரமடத்தின் மடாதிபதிகளுக்கு காஞ்சியில் சிறப்பான வரவேற்பு

 சங்கரமடத்தின் மடாதிபதிகளுக்கு காஞ்சியில் சிறப்பான வரவேற்பு


ADDED : டிச 07, 2025 05:57 AM

Google News

ADDED : டிச 07, 2025 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: திருப்பதி சங்கரமடத்தில் முகாமிட்டிருந்து, நேற்று காஞ்சிபுரம் வந்த சங்கர மடத்தின் மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி இருவரும் திருப்பதியில் உள்ள சங்கரமடத்தில் முகாமிட்டிருந்தனர்.

நேற்று காலை காஞ்சிபுரம் சர்வதீர்த்தகுளம் அருகில், சுவாமிகள் இருவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாரம்பரிய வழக்கப்படி தீர்த்த புரோகிதர் நீலகண்டசாஸ்திரிகள் தலைமையில் பூரண கும்ப மரியாதையும், தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் ஸ்தானீகர்கள் சார்பிலும் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர் சங்கர மடத்தின் நுழைவுவாயிலுக்கு வந்த இரு மடாதிபதிகளுக்கும் சங்கரமடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், ஸ்ரீகாரியம் செல்லா.விஸ்வநாதசாஸ்திரி ஆகியோர் பூரண கும்ப மரியாதை வழங்கினர்.

அதை தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலிலிருந்து, ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக புனிதநீர் எடுத்து வந்த சிவாச்சாரியார்களுக்கு ஆசி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், காஞ்சி காமாட்சி சங்கரமட வரவேற்புக் குழுவினரும் பங்கேற்று மடாதிபதிகளை வரவேற்றனர்.






      Dinamalar
      Follow us