sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பென்னலுார் மின்நிலையத்தில் தீப்பற்றி எரிந்த செடிகள்

/

பென்னலுார் மின்நிலையத்தில் தீப்பற்றி எரிந்த செடிகள்

பென்னலுார் மின்நிலையத்தில் தீப்பற்றி எரிந்த செடிகள்

பென்னலுார் மின்நிலையத்தில் தீப்பற்றி எரிந்த செடிகள்


ADDED : மார் 15, 2024 12:20 AM

Google News

ADDED : மார் 15, 2024 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் சுங்கச்சாவடி அருகே, பென்னலுார் துணைமின் நிலையம் உள்ளது. இங்கிருந்து சுற்று வட்டாரத்தில் உள்ள பல கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், துணைமின் நிலைய வளாகத்தில் பராமரிப்பு இல்லாததால், அதிக அளவில் புற்செடிகள், முட்செடிகள், கொடிகள் வளர்ந்து உள்ளன. அதில், நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது.

காய்ந்த செடிகளில் தீ மளமளவென பரவியது. இதையடுத்து மின் ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இருங்காட்டுக்கோட்டை தீயணைப்புத்துறை வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இதனால், சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us