sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 தாமல் ஏரியை பார்வையிட்ட ஜார்ஜியா நாட்டு வங்கி அதிகாரிகள்

/

 தாமல் ஏரியை பார்வையிட்ட ஜார்ஜியா நாட்டு வங்கி அதிகாரிகள்

 தாமல் ஏரியை பார்வையிட்ட ஜார்ஜியா நாட்டு வங்கி அதிகாரிகள்

 தாமல் ஏரியை பார்வையிட்ட ஜார்ஜியா நாட்டு வங்கி அதிகாரிகள்


ADDED : டிச 02, 2025 04:59 AM

Google News

ADDED : டிச 02, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: தாமல் ஏரியை, ஜார்ஜியா நாட்டு வங்கி அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.

காஞ்சிபுரம் அடுத்த, தாமல் கிராமத்தில் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில், பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை, உலக வங்கி நிதியுதவியுடன் சீரமைக்கப்பட உள்ளது.

இதை, ஐரோப்பியாவில் உள்ள ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த வங்கி அதிகாரிகள், நேற்று தாமல் ஏரியை பார்வையிட்டனர். அவர்களுக்கு, தாமல் ஏரி நீர்ப்பாசன சங்க தலைவர் பாலு, ஊராட்சி தலைவர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

ஏரி நிரம்பினால், கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறுவது, ஏரி நீரை பாசனத்திற்கு திறந்து விடுவது உள்ளிட்ட செயல்பாடுகளை நீர்வள துறையினர், அவர்களுக்கு எடுத்துரைத்தனர்.






      Dinamalar
      Follow us