sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அதிகாலையில் குடிநீர் திறந்து விடுவதால் மக்கள் அவதி

/

அதிகாலையில் குடிநீர் திறந்து விடுவதால் மக்கள் அவதி

அதிகாலையில் குடிநீர் திறந்து விடுவதால் மக்கள் அவதி

அதிகாலையில் குடிநீர் திறந்து விடுவதால் மக்கள் அவதி


ADDED : ஜன 11, 2025 01:36 AM

Google News

ADDED : ஜன 11, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட, ஷாநகர் பகுதியில் அதிகாலையில் குடிநீர் திறந்து விடுவதால், கடும் பனியில் வெளியே வர முடியாத நிலையில் மக்கள் அவதிப்படுகின்றனர்.

பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட ஷாநகர் பகுதியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அதிகாலை 4:00 மணியளவில் குடிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கடும் பனி நிலவுவதால், பொதுமக்கள் காலை, 7:00 மணிக்கு மேல் தான் வெளியே வருகின்றனர். இந்நிலையில் அதிகாலை, 4:00 மணியளவில் குடிநீர் திறந்து விடப்படுவதால் குடிநீர் வருவது கூட தங்களுக்கு தெரியவில்லை என ஷாநகர் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் நகராட்சி நிர்வாகம், மக்கள் நலனை கருத்தில் கொண்டு அதிகாலையில் குடிநீர் திறந்து விடாமல் காலை, 7:00 மணிக்கு மேல் திறந்து விட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

**************






      Dinamalar
      Follow us