sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

திருச்சி சாலையில் சென்டர் மீடியன் இடைவெளியால் விபத்து அபாயம்

/

திருச்சி சாலையில் சென்டர் மீடியன் இடைவெளியால் விபத்து அபாயம்

திருச்சி சாலையில் சென்டர் மீடியன் இடைவெளியால் விபத்து அபாயம்

திருச்சி சாலையில் சென்டர் மீடியன் இடைவெளியால் விபத்து அபாயம்


ADDED : ஆக 13, 2025 05:39 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர்--- திருச்சி சாலை வீரராக்கியம் அருகில் சென்டர் மீடியன் இடை

வெளியை கடந்து செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலை உருவாகி உள்ளது.

கரூர் - --திருச்சி நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், புலியூர் பகுதியில் சிமென்ட் தொழிற்சாலை இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், போக்குவரத்தை ஒழுங்குப்ப-டுத்தும் நோக்கில், வீரராக்கியத்தில் இருந்து புலியூர் வரை, சாலை நடுவில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் ஒரு

புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு சாலையை கடக்க வசதி-யாக, சென்டர் மீடியன் நடுவில் கான்கிரீட் கற்களை அகற்றி விட்-டுள்ளனர். இதனால், பாதசாரிகள் கடந்து செல்லும் போது, விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. அதிலும், வீரராக்கியம் அருகில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சென்டர் மீடியனில் உள்ள கல்லை அகற்றி உள்ளனர். அதன் வழியாக மக்கள் செல்-கின்றனர். சில இடங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் புகுந்து செல்கின்றனர். இரவு நேரங்களில் சென்டர் மீடியனை கடந்து செல்லும் போது, வாகனங்கள் மோதி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. சென்டர்மீடியன் இடை

வெளியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us