sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கல்லுாரி மாணவி மாயம்: போலீசில் தந்தை புகார்

/

கல்லுாரி மாணவி மாயம்: போலீசில் தந்தை புகார்

கல்லுாரி மாணவி மாயம்: போலீசில் தந்தை புகார்

கல்லுாரி மாணவி மாயம்: போலீசில் தந்தை புகார்


ADDED : பிப் 12, 2025 07:18 AM

Google News

ADDED : பிப் 12, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, கல்லடை பஞ்,. ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 53, விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் நர்மதா, தோகைமலையில் தனியார் கல்லுாரி ஒன்றில், பி.எஸ்சி., படித்து வருகிறார். கடந்த, 9ல் இரவு 10:00 மணியளவில் துாங்கிக் கொண்டிருந்த நர்மதாவை, அதற்கு பின் காணவில்லை.

பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்துதேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us