/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்
/
ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்
ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்
ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்
ADDED : செப் 14, 2025 05:03 AM
கரூர்: கடவூர் அருகே, ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி செய்த வாலிபர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், கடவூர் செம்பியாநத்தம் நாயக்கனுார் பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 34; இவர், ஏலச்சீட்டு நடத்தி பொது மக்க-ளிடம் இருந்து, மூன்று லட்சத்து, 30 ஆயிரம் பெற்றுக் கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளார்.இதுகுறித்து, பொதுமக்கள் அளித்த புகார்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் சிந்தாமணிபட்டி போலீசார் முருகேசனை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து, முருகே-சனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி., ஜோஸ் தங்கையா, கலெக்டர்
தங்கவேலுவுக்கு பரிந்துரை செய்தார்.
இதனால், முருகேசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, கலெக்டர் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, குண்டர்