sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அமராவதி கூட்டுறவு அங்காடி திறக்க மக்கள் வேண்டுகோள்

/

அமராவதி கூட்டுறவு அங்காடி திறக்க மக்கள் வேண்டுகோள்

அமராவதி கூட்டுறவு அங்காடி திறக்க மக்கள் வேண்டுகோள்

அமராவதி கூட்டுறவு அங்காடி திறக்க மக்கள் வேண்டுகோள்


ADDED : நவ 15, 2025 02:28 AM

Google News

ADDED : நவ 15, 2025 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், அமராவதி கூட்டுறவு பல் பொருள் சிறப்பு அங்காடியை திறக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரவக்குறிச்சியில், அரசு கூட்டுறவு நிலையங்கள் மூலம் நடத்தப்-படும் மருந்தகங்களில், 15 முதல் 20 சதவீதம் வரை தள்ளுப-டியில் மருந்துகள் கிடைப்பதால், பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். கரூரில் இயங்கும் அமராவதி சிறப்பு அங்காடியை போல், அரவக்குறிச்சியிலும் திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிறப்பு அங்காடி திறப்பதன் மூலம், பொது மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மளிகை பொருட்களும், இதர அன்றாட உப-யோகத்திற்கு தேவையான பொருட்களும் கிடைக்கும். தீபாவளி நேரங்களில் தரமான பட்டாசுகள், நியாயமான விலையில் இந்த அங்காடிகளில் விற்கப்படுகிறது எனவே, அமராவதி கூட்டுறவு பல்பொருள் சிறப்பு அங்காடியை அரவக்குறிச்சியில் பொதுமக்-களின் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us