sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மினி பஸ் ஸ்டாண்டில் தேங்கிய கழிவுநீரால் தொற்று பரவும் அபாயம்

/

மினி பஸ் ஸ்டாண்டில் தேங்கிய கழிவுநீரால் தொற்று பரவும் அபாயம்

மினி பஸ் ஸ்டாண்டில் தேங்கிய கழிவுநீரால் தொற்று பரவும் அபாயம்

மினி பஸ் ஸ்டாண்டில் தேங்கிய கழிவுநீரால் தொற்று பரவும் அபாயம்


ADDED : ஜூன் 29, 2025 01:07 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மினி பஸ் ஸ்டாண்டில், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

கரூர் மனோகரா கார்னர் பகுதியில், மினி பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. அங்கிருந்து, 50க்கும் மேற்பட்ட பஸ்கள், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றி செல்கின்றன. மினி பஸ் ஸ்டாண்ட் பின்புறம், காய்கறி மார்க்கெட், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், இறைச்சி கடைகள் செயல்படுகின்றன.

இந்நிலையில், மினி பஸ் ஸ்டாண்ட் பகுதியில், சாக்கடை கால்வாயில் பல மாதங்களாக அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மினி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தேங்கியுள்ளது. அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், தொற்று பரவும் அபாயம் உள்ளது.

எனவே, மினி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீரை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us