sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலை அமைத்த 3 மாதத்தில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதம்

/

சாலை அமைத்த 3 மாதத்தில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதம்

சாலை அமைத்த 3 மாதத்தில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதம்

சாலை அமைத்த 3 மாதத்தில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதம்


ADDED : டிச 07, 2025 04:28 AM

Google News

ADDED : டிச 07, 2025 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், சாலை அமைத்த, 3 மாதங்களிலேயே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமாகி வருகிறது.

கரூர் மாநகராட்சி, 3வது மண்டலத்திற்குப்பட்ட, 14வது வார்டு பாலாஜி நகர் மற்றும் எஸ்.வெள்ளாளப்பட்டியில் சிமென்ட் சாலை உள்ளது. பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக இருந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. பலமுறை கோரிக்கை விடப்பட்ட நிலையில், கடந்த ஜூன் மாதம் சிமென்ட் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. தொடர்ந்து, செப்., மாதத்தில் சாலை அமைக்கப்பட்டது.சிமென்ட் சாலை அமைத்து, 3 மாதங்களே ஆன நிலையில், தற்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்து வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால், மேலும் சேதமாக வாய்ப்பு அதிகம். நீண்ட நாள் கோரிக்கையின் பேரில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை தரமில்லாமல் போடப்பட்டதால் குறுகிய காலத்திலேயே சேதமடைந்துள்ளது. எனவே, சேதமடைந்து வரும் சாலையை, உடனடியாக சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us