sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

புகையில்லா போகி கொண்டாடபர்கூரில் விழிப்புணர்வு பேரணி

/

புகையில்லா போகி கொண்டாடபர்கூரில் விழிப்புணர்வு பேரணி

புகையில்லா போகி கொண்டாடபர்கூரில் விழிப்புணர்வு பேரணி

புகையில்லா போகி கொண்டாடபர்கூரில் விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜன 12, 2025 01:05 AM

Google News

ADDED : ஜன 12, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புகையில்லா போகி கொண்டாடபர்கூரில் விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி, :பர்கூர் டவுன் பஞ்., சார்பில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தைப்பொங்கல் விழா போகி பண்டிகையில், வீடுகளிலுள்ள பழைய பொருட்கள், பாய், உள்ளிட்ட பொருட்களை மக்கள் எரிப்பது வழக்கம். பல்வேறு இடங்களில் இதுபோல், பொருட்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. பொது இடங்களிலும், வீதிகளிலுள்ள காலி இடங்களிலும் பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும், எரிக்க பயன்படுத்தும் பொருட்களை, பர்கூர் டவுன் பஞ்., துாய்மை பணியாளர்கள், வாகனங்களில் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பர்கூர் டவுன் பஞ்., சார்பில், புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. டவுன் பஞ்., தலைவர் சந்தோஷ்குமார் பேரணியை துவக்கி வைத்தார். பர்கூர் பஸ் ஸ்டாண்ட் வழியாக டவுன் பஞ்., வார்டுகளில் சென்று, மீண்டும் பஸ் ஸ்டாண்டிலேயே நிறைவடைந்தது.

இதில், பொது இடங்களில் பொருட்களை எரித்து, சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை, டவுன் பஞ்., பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் கையில் ஏந்தி சென்றனர். டவுன் பஞ்., செயல் அலுவலர் விஜயன், சுகாதார மேற்பார்வையாளர் விஜயன் மற்றும் டவுன் பஞ்., உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us