/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி
/
கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி
ADDED : மார் 17, 2024 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:ஓசூர்
ஒன்றியம், முத்தாலி பஞ்., எம்.காரப்பள்ளி கிராமத்தில், எம்.எல்.ஏ.,
தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 5 லட்சம் ரூபாய் மதிப்பில், கழிவு
நீர் கால்வாய் அமைக்கும் பணியை, தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் பூமிபூஜை
செய்து துவக்கி வைத்தார்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர்
கஜேந்திரமூர்த்தி, பஞ்., தலைவர் முனிராஜ், மாவட்ட விவசாய அணி துணை
அமைப்பாளர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

