sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

திறக்க படாத துணை சுகாதார நிலையம்:மக்கள் அவதி

/

திறக்க படாத துணை சுகாதார நிலையம்:மக்கள் அவதி

திறக்க படாத துணை சுகாதார நிலையம்:மக்கள் அவதி

திறக்க படாத துணை சுகாதார நிலையம்:மக்கள் அவதி


ADDED : மே 08, 2025 12:56 AM

Google News

ADDED : மே 08, 2025 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி,:தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் மோட்டாங்குறிச்சி ஊராட்சியில் நத்தமேடு, பெத்தானூர், மோட்டாங்குறிச்சி, பச்சஹள்ளி புதூர், கெட்டூர் மோட்டாங்குறிச்சி கிராமங்கள் உள்ளன. இதில், 5,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்களுக்கு தேவையான மருத்துவ வசதி க்காக நத்தமேடு கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை அளிக்க

டாக்டர்கள், செவிலியர்கள் வராததால், சுகாதார நிலையம் பூட்டப்பட்டுள்ளது.அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவ சிகிச்சை பெற கடத்துார், பொம்மிடி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்ற நிலை உள்ளது. துணை சுகாதார நிலையத்திற்கு நிரந்தர டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us