sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கொளுஞ்சி, எருக்கலை தேடும் விவசாயிகள்

/

 கொளுஞ்சி, எருக்கலை தேடும் விவசாயிகள்

 கொளுஞ்சி, எருக்கலை தேடும் விவசாயிகள்

 கொளுஞ்சி, எருக்கலை தேடும் விவசாயிகள்


ADDED : நவ 14, 2025 04:33 AM

Google News

ADDED : நவ 14, 2025 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதியில் கொளுஞ்சி, எருக்கலை செடிகளை விவசாயிகள் தேடிச் சேகரித்து வயல்களில் அடியுரமாக பயன்படுத்துகின்றனர்.

மானாவாரி பகுதிகளில் கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர் இருக்கும் விவசாயிகள் நெல் பயிரிடும் பணிகளை துவக்கியுள்ளனர். ஏராளமான விவசாயிகள் நாற்றங்கால் அமைத்து வருகின்றனர்.

நெல் நடவு செய்யும் நிலங்களை வளமாக்கும் வகையிலும், நோய் தாக்குதலில் இருந்த நெற்பயிர்களை காக்கும் வகையிலும் முன்னெச்சரிக்கையாக கொளுஞ்சி, எருக்கலை செடிகளை அடியுரங்களாக போட்டு நிலத்தை பண்படுத்துகின்றனர். இதற்காக விவசாயிகள் கொளுஞ்சி, எருக்கலை செடிகளை சேகரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us