sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 சோழவந்தானில் கட்டடங்கள் திறப்பு

/

 சோழவந்தானில் கட்டடங்கள் திறப்பு

 சோழவந்தானில் கட்டடங்கள் திறப்பு

 சோழவந்தானில் கட்டடங்கள் திறப்பு


ADDED : டிச 09, 2025 07:14 AM

Google News

ADDED : டிச 09, 2025 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தானில் புதிய சார்பதிவாளர் அலுவலகம், பேரூராட்சி அலுவலக கூடுதல் கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

இங்கு பஸ்ஸ்டாண்ட் அருகே ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் புதிய சார்பதிவாளர் அலுவலகம், பழைய பேரூராட்சி அலுவலகத்தில் ரூ.53 லட்சத்தில் கூடுதலாக மேல் தளம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. துணை பதிவுத்துறை தலைவர் ஆனந்த், மாவட்ட பதிவாளர்கள் செந்தில்குமார், விஜயசாந்தி, சார்பதிவாளர் திருப்பதி, பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், கவுன்சிலர் சத்யபிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us