/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ. 1.06 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்
/
ரூ. 1.06 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்
ADDED : ஜூலை 26, 2024 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது.
தினசரி இங்கு பட்டு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசா-யிகள் ராசிபுரம் வந்து, பட்டு கூடுகளை விற்பனை செய்து வரு-கின்றனர். நேற்று, 298.500 கிலோ விற்பனையானது. இதில் அதி-கபட்சமாக கிலோ, 420 ரூபாய், குறைந்தபட்சமாக, 200 ரூபாய்க்கு விற்பனையானது. 298 கிலோ பட்டுக்கூடு, 1.06 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. சராசரியாக கிலோ, 355.22 ரூபாய்க்கு விற்பனையானது.

