/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிறுமிக்கு தொந்தரவு வாலிபருக்கு 'காப்பு'
/
சிறுமிக்கு தொந்தரவு வாலிபருக்கு 'காப்பு'
ADDED : நவ 13, 2025 03:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோகனுார்: மோகனுார் தாலுகா, ஆரியூர் பஞ்., நடுப்பட்டியை சேர்ந்தவர் பழ-னிசாமி மகன் மணிகண்டன், 27. இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், 16 வயதான ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர், மோகனுார் போலீசில் புகா-ரளித்தனர். போக்சோ வழக்கு பதிந்து, மணிகண்டனை கைது செய்தனர். தொடர்ந்து, வழக்கை நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றினர்.

