sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

எஸ்.ஐ.ஆர்., குறித்து அனைத்து கட்சி கூட்டம்

/

எஸ்.ஐ.ஆர்., குறித்து அனைத்து கட்சி கூட்டம்

எஸ்.ஐ.ஆர்., குறித்து அனைத்து கட்சி கூட்டம்

எஸ்.ஐ.ஆர்., குறித்து அனைத்து கட்சி கூட்டம்


ADDED : டிச 07, 2025 09:21 AM

Google News

ADDED : டிச 07, 2025 09:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, சந்தைப்பேட்டை பகு-தியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நேற்று எஸ்.ஐ.ஆர்., பணிகள் குறித்து அனைத்து கட்சி கூட்டம், குமாரபாளையம் தாசில்தார் பிரகாஷ் தலைமையில் நடந்தது. இதில், சிறப்பு தீவிர திருத்த பட்டியல் பணி, இறப்பு, இட-மாற்றம், இரட்டை பதிவு வாக்களார் குறித்து பல்-வேறு கேள்விகள், சந்தேகங்களை கட்சியினர் கேட்டனர். இதற்கு தாசில்தார் விளக்கமளித்தார்.

மேலும், குமாரபாளையம் தொகுதியில் இறந்த-வர்கள் பட்டியல், நிரந்தர குடிமாற்றம், இரட்டை வாக்குரிமை பெற்றவர்கள் என, உத்தேசமாக, 55,600 பேர்

கண்டறியப்பட்டுள்ளனர். இதன் விபர குறிப்புகளை அரசியல் கட்சி முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலை சரி-பார்த்து, இரண்டு நாட்களில், ஓட்டுச்சாவடி

அலு-வலர்களிடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்-டுள்ளது. கூட்டத்தில், பள்ளிப்பாளையம் பகு-தியை சேர்ந்த அனைத்து கட்சியினர், ஓட்டுச்சா-வடி அலுவலர்கள்,

மேற்பார்வையாளர்கள், வரு-வாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சோதனை சாவடியில்






      Dinamalar
      Follow us