sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தரம் இல்லாத தார்ச்சாலை அதிகாரிகளிடம் வாக்குவாதம்

/

தரம் இல்லாத தார்ச்சாலை அதிகாரிகளிடம் வாக்குவாதம்

தரம் இல்லாத தார்ச்சாலை அதிகாரிகளிடம் வாக்குவாதம்

தரம் இல்லாத தார்ச்சாலை அதிகாரிகளிடம் வாக்குவாதம்


ADDED : டிச 07, 2025 09:34 AM

Google News

ADDED : டிச 07, 2025 09:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்துள்ள கொல்லிமலையில், சில நாட்களுக்கு முன், 2.6 கி.மீ., துாரத்திற்கு தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து முடிந்தது. இதையடுத்து, மலைவாழ் மக்கள், சுற்றுலா பய-ணிகள் பயன்படுத்தி வந்தனர். கடந்த வாரம், தொடர்ந்து கொல்லிமலை முழுவதும் மழை பெய்து வந்தது. இந்த மழையால், மக்கள், சுற்-றுலா பயணிகள் பெரிதும்

பாதிக்கப்பட்டனர். மேலும், சில நாட்களுக்கு முன் அமைக்கப்பட்ட தார்ச்சாலை, தொடர் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பெயர்ந்து வந்தது.

இதையறிந்த கொல்லிமலை வாழ் மக்கள், அங்கு விரைந்து சென்று, புதிதாக போடப்பட்ட தார்ச்-சாலை தரமற்ற முறையில் உள்ளது எனக்கூறி, அரசு அதிகாரிகளிடம்

வாக்குவாதத்தில் ஈடுபட்-டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us