sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

புறநகர் பஸ் ஸ்டாண்ட் கேட்டு மனித சங்கிலி போராட்டம்

/

புறநகர் பஸ் ஸ்டாண்ட் கேட்டு மனித சங்கிலி போராட்டம்

புறநகர் பஸ் ஸ்டாண்ட் கேட்டு மனித சங்கிலி போராட்டம்

புறநகர் பஸ் ஸ்டாண்ட் கேட்டு மனித சங்கிலி போராட்டம்


ADDED : ஜூலை 27, 2024 12:47 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரத்தில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் எனக்-கேட்டு, ராசிபுரம் நகர மக்கள் வளர்ச்சி நலக்குழுவினர் மனித சங்-கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராசிபுரம் நகர பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க நகராட்சி சார்பில் தீர்-மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, தினந்தோறும் பல்-வேறு கோரிக்கைகளுடன் மக்கள் மனு அளித்து வருகின்றனர். பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என, ராசிபுரம் நகர மக்கள் வளர்ச்சி நலக்குழுவினர், மனு அளித்து வருகின்றனர். இரண்டு தினங்களுக்கு முன் ஊர்வலமாக சென்று நகராட்சியில் மனு அளித்தனர். நேற்று மாலை, ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் முதல் கடைவீதி வரை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்-டனர். அப்போது, ராசிபுரத்திற்கு புறநகர் பஸ் ஸ்டாண்ட் வேண்டும் என கோஷமிட்டனர். தொடர்ந்து நகராட்சி அலுவல-கத்தில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மனு அளித்து சென்றனர்.






      Dinamalar
      Follow us