sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பஸ் டிரைவர் கொலை; வாலிபருக்கு 'குண்டாஸ்'

/

பஸ் டிரைவர் கொலை; வாலிபருக்கு 'குண்டாஸ்'

பஸ் டிரைவர் கொலை; வாலிபருக்கு 'குண்டாஸ்'

பஸ் டிரைவர் கொலை; வாலிபருக்கு 'குண்டாஸ்'


ADDED : ஜூலை 27, 2024 12:48 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: மல்லசமுத்திரம் அடுத்த பாலகாட்டூர் காட்டுபாளையத்தை சேர்ந்-தவர் செல்வம், 54; தனியார் பஸ் டிரைவர்.

கடந்த, 3ல், சொத்து தகராறில், கூலிப்படையை ஏவி, செல்வம் கொலை செய்யப்-பட்டார். இது தொடர்பாக, மல்லசமுத்திரம் போலீசார், கூலிப்ப-டையை சேர்ந்த திருச்செங்கோடு, ராமாபுரம் கொசவம்பாளை-யத்தை சேர்ந்த விக்னேஷ், 26, உள்பட, 9 பேரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.இதில், விக்னேஷ் மீது திருச்செங்கோடு ரூரல், மல்லசமுத்திரம், வெப்படை ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் வழிப்பறி வழக்-குகள் நிலுவையில் உள்ளன. இதனால், அவரை குண்டர் சட்-டத்தில் சிறையில் அடைக்க, எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், கலெக்ட-ருக்கு பரிந்துரைத்தார்.அவரது பரிந்துரையை ஏற்று கலெக்டர் உமா, விக்னேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதற்கான நகலை, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்னேஷிடம், போலீசார் வழங்கினர்.






      Dinamalar
      Follow us