ADDED : நவ 13, 2025 03:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல், சிலுவம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்ராஜா மகள் கனிஷ்கா, 22; கோவை தனியார் கல்லுாரியில், 2-ம் ஆண்டு முது-கலை பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த, 8ல் விடுமுறையில் வீட்டுக்கு வந்த கனிஷ்கா, கல்லுாரிக்கு செல்லவில்லை.
நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த கனிஷ்கா, படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் துாக்குமாட்டி தற்-கொலை செய்து கொண்டார். மாலையில் வீடு திரும்பிய அவரது தாயார் மல்லிகா, மகள் துாக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்-றனர்.

