sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தாலுகா ஆபீசில் எஸ்.ஐ.ஆர்., உதவி மையம் துவக்கம்

/

தாலுகா ஆபீசில் எஸ்.ஐ.ஆர்., உதவி மையம் துவக்கம்

தாலுகா ஆபீசில் எஸ்.ஐ.ஆர்., உதவி மையம் துவக்கம்

தாலுகா ஆபீசில் எஸ்.ஐ.ஆர்., உதவி மையம் துவக்கம்


ADDED : நவ 14, 2025 01:37 AM

Google News

ADDED : நவ 14, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம், நகுமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில், எஸ்.ஐ.ஆர்., உதவி மையம் துவக்க விழா தாசில்தார் பிரகாஷ் தலைமையில் நடந்தது.

வாக்காளர்கள் ஒவ்வொரு வரும் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுதும் படிவம் கொடுக்கும் பணியில் ஓட்டுச்சாவடி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். படிவம் பூர்த்தி செய்வதில், பொதுமக்கள் பலருக்கு பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இதற்கு தீர்வாக, குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர்., உதவி மையம் துவக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் படிவம் சம்பந்தமான சந்தேகங்களை இங்கு சென்று நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துவக்க விழாவில் குமாரபாளையம் தொகுதி தேர்தல் பிரிவு தாசில்தார் செல்வராஜ், வட்ட வழங்கல் அலுவலர் மகேஸ்வரி, முதுநிலை வருவாய் அலுவலர் சரவணகுமார், வி.ஏ.ஓ., முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us