/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அம்பேத்கர் 69வது நினைவு தினம் பல்வேறு அமைப்பினர் அனுசரிப்பு
/
அம்பேத்கர் 69வது நினைவு தினம் பல்வேறு அமைப்பினர் அனுசரிப்பு
அம்பேத்கர் 69வது நினைவு தினம் பல்வேறு அமைப்பினர் அனுசரிப்பு
அம்பேத்கர் 69வது நினைவு தினம் பல்வேறு அமைப்பினர் அனுசரிப்பு
ADDED : டிச 07, 2025 09:24 AM
நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட, பா.ஜ., சார்பில், அம்-பேத்ரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பட்-டியல் அணி மாவட்ட தலைவர் தமிழரசு தலைமை வகித்தார்.மாவட்ட பொதுச்செயலாளர் ராம்குமார், பொரு-ளாளர் ரவி, மாநில செயற்குழு உறுப்பினர் முத்-துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, அம்பேத்கரின் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். மாநகர தலைவர் தினேஷ், மாவட்ட, மாநகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
* தமிழக அரசு எஸ்.சி.,-எஸ்.டி., அலுவலர் நலச்-சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாநில இணை செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மஞ்சுநாதன், செய-லாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்-தனர்.
அம்பேத்கரின் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். மாவட்ட பொருளாளர் நாகராஜன், துணைத்தலைவர் ஜெகதீசன், மாவட்ட நிர்வா-கிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
*ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரியில், அம்பேத்-கரின் உருவ சிலைக்கு, பட்டியல் அணி மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமையில் மாலை அணி-விக்கப்பட்டது.மாநில செயற்குழு உறுப்பினர் ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

