sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நீராதாரத்தை மேம்படுத்தும் பணி; மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு

/

நீராதாரத்தை மேம்படுத்தும் பணி; மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு

நீராதாரத்தை மேம்படுத்தும் பணி; மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு

நீராதாரத்தை மேம்படுத்தும் பணி; மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு


ADDED : ஜூலை 27, 2024 12:48 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட சவுதாபுரம் பஞ்., பகு-தியில் நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் வகையில், மழைநீர் சேக-ரிப்பு தொட்டி, ஓடையின் குருக்கே தண்ணீர் தேக்கி வைக்கும் வகையில் நீர்தேக்கம், நீர் சேமிப்பு, தீவிர காடு வளர்ப்பு, தடுப்-பணை, புதிய குளம் உள்ளிட்ட நீர் ஆதாரங்களை அதிகரிக்கும் வகையிலும், மழை காலத்தில் தண்ணீர் முழுமையாக சேமிக்கும் வகையிலும், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கவும் பல திட்டப்ப-ணிகள் செய்யப்பட்டுள்ளன.இப்பணிகளை, நேற்று முன்தினம், மத்திய அரசு அலுவலர்கள் அஜித், தினேஷ்குமார் மற்றும் நாமக்கல் மாவட்ட அரசு அதிகா-ரிகள் ஆய்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us