sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தொகுதி நிதியிலிருந்து நலத்திட்டங்கள் துவக்கம்

/

தொகுதி நிதியிலிருந்து நலத்திட்டங்கள் துவக்கம்

தொகுதி நிதியிலிருந்து நலத்திட்டங்கள் துவக்கம்

தொகுதி நிதியிலிருந்து நலத்திட்டங்கள் துவக்கம்


ADDED : ஆக 01, 2025 01:31 AM

Google News

ADDED : ஆக 01, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு, திருச்செங்கோடு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, எம்.எல்.ஏ., ஈஸ்வரன் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். மொளசி ஊராட்சி, முனியப்பம்பாளையத்தில் புதிய சமுதாயக்கூடம்,கொல்லபாளையத்தில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு நீர்தேக்க தொட்டி, திருச்செங்கோடு நகராட்சி மலை சுற்றுபாதையில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி, சாலப்பாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடை, நாட்டாம்பாளையத்தில் நீர் தேக்க தொட்டி, கருமாபுரத்தில் புதிய அங்கன்வாடி மையம் ஆகியவற்றை எம்.எல்.ஏ., ஈஸ்வரன் துவக்கி வைத்தார்.

திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் நளினிசுரேஷ்பாபு, திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் மற்றும் தி.மு.க.,-கொ.ம.தே.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us