sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கிணற்றில் தவறி விழுந்த பெண் சடலமாக மீட்பு

/

கிணற்றில் தவறி விழுந்த பெண் சடலமாக மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பெண் சடலமாக மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பெண் சடலமாக மீட்பு


ADDED : ஜன 26, 2025 04:28 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, தச்சன்காடு பகுதியை சேர்ந்த மாணிக்கம் மனைவி மாரியம்மாள், 44; கூலித்தொழிலாளி. இவ-ரது மகன்கள் மூர்த்தி, 21, ஹரிபிரகாஷ், 15. கடந்த, 10 ஆண்டுக-ளுக்கு முன் கணவன் இறந்துவிட்டதால், மகன்களை கூலி-வேலை செய்து கவனித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் ஓரம், மாரியம்மாள் நடந்து சென்றுள்ளார். அப்போது, கால் தவறி கிணற்றில் விழுந்-துள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர், ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்-துக்கு விரைந்து சென்று, நீண்ட நேர தேடுதலுக்கு பின், மாரியம்-மாளை சடலமாக மீட்டனர். வெண்ணந்துார் போலீசார் விசாரிக்-கின்றனர்.






      Dinamalar
      Follow us