sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நகரில் தெரு நாய்கள் தொல்லை

/

நகரில் தெரு நாய்கள் தொல்லை

நகரில் தெரு நாய்கள் தொல்லை

நகரில் தெரு நாய்கள் தொல்லை


ADDED : பிப் 27, 2025 10:08 PM

Google News

ADDED : பிப் 27, 2025 10:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி, ;ஊட்டி நகரில் இரவில் தெருநாய் தொல்லை அதிகரித்து வருவதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஊட்டி பஸ் ஸ்டாண்ட், அப்பர் பஜார், ஐந்து லாந்தர், கம்ஷியல் சாலை, தாவரவியல் பூங்கா சாலைகளில், இரவு நேரங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இரவில் பணி முடித்து நடந்து செல்பவர்களை சில இடங்களில் நாய்கள் துரத்தி வருகின்றன.

மேலும், பூங்காவில் சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகள்; இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை கடிக்க வருவதால், பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us