sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

/

 துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

 துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

 துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்


ADDED : டிச 09, 2025 06:14 AM

Google News

ADDED : டிச 09, 2025 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: ஊட்டியில் பா.ஜ., சார்பில்,150 துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

ஊட்டி காந்தள் பகுதியில், அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, பா.ஜ., எஸ்.சி., அணி சார்பில் துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் போஜராஜ் பங்கேற்று, 150 க்கு மேற்பட்ட துாய்மை பணியாளர்களுக்கு கையுறைகள், காலணிகள், பூட்ஸ், முகக்கவசம், மழைக்கோட்டு உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ., எஸ்.சி., அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us