sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 ஊர் காவல் படை அலுவலகம் திறப்பு

/

 ஊர் காவல் படை அலுவலகம் திறப்பு

 ஊர் காவல் படை அலுவலகம் திறப்பு

 ஊர் காவல் படை அலுவலகம் திறப்பு


ADDED : டிச 09, 2025 06:13 AM

Google News

ADDED : டிச 09, 2025 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: குன்னுாரில் ஊர் காவல் படையினருக்கான அலுவலகம் மற்றும் ஓய்வறை திறப்பு விழா நடந்தது.

குனனுார் டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகே இருந்த பழைய கட்டடம் புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டது.

இந்த கட்டடத்தில் ஊர்காவல் படையினருக்கான அலுவலகம் மற்றும் ஓய்வறைகள் திறக்கப்பட்டன. நீலகிரி மாவட்ட எஸ்.பி., நிஷா, கட்டடத்தை திறந்து வைத்தார்.

குன்னுார் டி.எஸ்.பி., ரவி, ரோட்டரி தலைவர் ஹரிகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். ஊர் காவல் படையினர் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.






      Dinamalar
      Follow us