sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 வந்தே மாதரம் 150 ம் ஆண்டு தனுஷ்கோடியில் விழா

/

 வந்தே மாதரம் 150 ம் ஆண்டு தனுஷ்கோடியில் விழா

 வந்தே மாதரம் 150 ம் ஆண்டு தனுஷ்கோடியில் விழா

 வந்தே மாதரம் 150 ம் ஆண்டு தனுஷ்கோடியில் விழா


ADDED : நவ 14, 2025 01:53 AM

Google News

ADDED : நவ 14, 2025 01:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: வந்தே மாதரம் பாடல் 150ம் ஆண்டு நிறைவு விழா ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனையில் என்.சி.சி., சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு என்.சி.சி., 9 பட்டாலியன் காரைக்குடி பிரிவு சார்பில் நடந்த இவ்விழாவில் ராமேஸ்வரம் அரசு பள்ளி, கேந்திர வித்யாலயா பள்ளி, அமிர்தா வித்யாலயா பள்ளி, காரைக்குடி செட்டிநாடு பள்ளி மாணவர்கள், மதுரை லேடிடோக் கல்லுாரி மாணவியர் பங்கேற்று வந்தே மாதரம் பாடலின் வரலாற்றுப்பெருமையை பாடினர்.

என்.சி.சி., குழு தலைமையக கர்னல் விஜயகுமார், என்.சி.சி., 9வது பட்டாலியன் காரைக்குடி பிரிவு லெப்ட்டின்ட் கர்னல் சி.பி.தாமஸ், பள்ளி என்.சி.சி., அலுவலர் பழனிசாமி, அமிர்தா பள்ளி முதல்வர் இந்திரா தேவி, இந்திய கடற்படை, கடலோர காவல் படை அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us