sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 ரோட்டோரத்தில் தடுப்புச் சுவர் இல்லாத திறந்த வெளி கிணறு

/

 ரோட்டோரத்தில் தடுப்புச் சுவர் இல்லாத திறந்த வெளி கிணறு

 ரோட்டோரத்தில் தடுப்புச் சுவர் இல்லாத திறந்த வெளி கிணறு

 ரோட்டோரத்தில் தடுப்புச் சுவர் இல்லாத திறந்த வெளி கிணறு


ADDED : நவ 14, 2025 04:02 AM

Google News

ADDED : நவ 14, 2025 04:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி: சாயல்குடி அருகே மேலச்செல்வனுார் பறவைகள் சரணாலயம் செல்லும் வழியில் ரோட்டோரத்தில் பாதுகாப்பு தடுப்புச்சுவர் இல்லாமல் திறந்த வெளி கிணறு உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.

மேலச்செல்வனுார் பறவைகள் சரணாலயம் வழியாக எம்.எஸ்.புதுக்குடியிருப்பு, எஸ்.ஆலங்குளம், கடலாடி உள்ளிட்ட இடங்களுக்கு வாகனங்களில் தினமும் பலர் சென்று வருகின்றனர். சரணாலயத்திற்கு செல்லும் வழியில் ரோட்டோரத்தில் மூடப்படாமல் திறந்த நிலை கிணறு உள்ளது.

இதனால் விபத்து அபாயம் உள்ளது.எனவே 5 அடி உயரத்திற்கு தடுப்புச் சுவர் அமைத்து திறந்த வெளியில் உள்ள கிணற்றை வலையிட்டு மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

---






      Dinamalar
      Follow us