sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 சிறுமிகளை சில்மிஷம் செய்தவர் மீது போக்சோ 

/

 சிறுமிகளை சில்மிஷம் செய்தவர் மீது போக்சோ 

 சிறுமிகளை சில்மிஷம் செய்தவர் மீது போக்சோ 

 சிறுமிகளை சில்மிஷம் செய்தவர் மீது போக்சோ 


ADDED : நவ 14, 2025 04:16 AM

Google News

ADDED : நவ 14, 2025 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: தொண்டி அப்துல்மஜீத் 57. இவருடைய மருமகள் அந்த வீட்டில் டியூசன் நடத்தி வந்தார். அப்பகுதியை சேர்ந்த 9, 7 வயதுள்ள சகோதரிகளான இரு சிறுமிகள் டியூசன் படித்தனர். மருமகள் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அப்துல்மஜித் சிறுமிகளை சில்மிஷம் செய்தார்.

இச்சம்பவம் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்தது. சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்ய முடிவு செய்தனர். இதை அறிந்த அப்துல்மஜித் சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு சென்று விட்டார். புகாரில் திருவாடானை மகளிர் போலீசார் அப்துல்மஜீத் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us