sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 ஓய்வு அலுவலர் சங்க கூட்டம்

/

 ஓய்வு அலுவலர் சங்க கூட்டம்

 ஓய்வு அலுவலர் சங்க கூட்டம்

 ஓய்வு அலுவலர் சங்க கூட்டம்


ADDED : நவ 14, 2025 11:03 PM

Google News

ADDED : நவ 14, 2025 11:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.

தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அங்குசாமி, துணை செயலாளர் வீராச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ரோனிக்கம் வரவேற்றார்.

செயலாளர் முரளீதரன் தீர்மானங்களை வாசித்தார்.

தமிழக அரசு 2025 ஜூலை முதல் பண பயனுடன் கூடிய அகவிலைப்படி வழங்க வேண்டும்.

மருத்துவ செலவுத் தொகையை கால தாமதம் இன்றி காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

மதுரை - ராமேஸ்வரம் வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் பரமக்குடியில் நின்று செல்ல வேண்டும்.

பரமக்குடி அரசு மாவட்ட மருத்துவமனையை விரைந்து தரம் உயர்த்தி ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் படுக்கை வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

பொருளாளர் பாண்டி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us