sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 திருவாசகம் முற்றோதல்

/

 திருவாசகம் முற்றோதல்

 திருவாசகம் முற்றோதல்

 திருவாசகம் முற்றோதல்


ADDED : டிச 07, 2025 09:07 AM

Google News

ADDED : டிச 07, 2025 09:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை அருகே ஓரியூரில் மட்டுவார் குழலி அம்மன் உடனுறை சேயுமானவர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.

பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ள திருவாசகத்தில் 51 பதிகங்கள் உள்ளன. அதில் உள்ள 658 பாடல்களை சிவனடியார்கள் காலை முதல் மாலை வரை பாடினர்.

அதனை தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us