sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அரசு உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா

/

அரசு உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா

அரசு உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா

அரசு உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா


ADDED : மார் 22, 2024 01:48 AM

Google News

ADDED : மார் 22, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்;காடையாம்பட்டி தாலுகா டேனிஷ்பேட்டை வனச்சரகம் சார்பில், உலக வன நாள் விழா கொண்டாடப்பட்டது.

அதையொட்டி பொம்மியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா, தலைமை ஆசிரியர் கோகிலா தலைமையில் நேற்று நடந்தது. டேனிஷ்பேட்டை வனச்சரகர் தங்கராஜ், மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து வன பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவியர் இடையே எடுத்துரைத்தார். வனத்துறையினர், ஆசிரியர்கள், சிகரம் நண்பர் குழுவினர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us