sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கலெக்டர் ஆபீசுக்கு மீண்டும் குண்டு மிரட்டல்

/

கலெக்டர் ஆபீசுக்கு மீண்டும் குண்டு மிரட்டல்

கலெக்டர் ஆபீசுக்கு மீண்டும் குண்டு மிரட்டல்

கலெக்டர் ஆபீசுக்கு மீண்டும் குண்டு மிரட்டல்


ADDED : நவ 15, 2025 01:41 AM

Google News

ADDED : நவ 15, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு, நேற்று வந்த இ - மெயிலில், 'சேலம், கோவை, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவல-கங்கள், கோவை கமிஷனர் அலுவலகத்தில் மதியம், 1:00 மணிக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடிக்கும்' என குறிப்பிடப்பட்டி-ருந்தது.

இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சேலம் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பு பிரிவு இன்ஸ்-பெக்டர் கோவிந்த ராஜ் தலைமையில் போலீசார், மோப்ப நாய் ரூபி, மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன், சேலம் கலெக்டர் அலு-வலகம் வந்து, வாகன நிறுத்துமிடம் உள்பட, அனைத்து பகுதிக-ளிலும், சோதனை மேற்கொண்டனர். அலுவலகத்தின், 4 தளங்-களின், அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. எங்கும் குண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கனவே இது-போன்று, 3 முறை மிரட்டல் வந்துள்ளது. 4ம் முறை, நேற்று வந்த மிரட்டலும் புரளி என தெரிந்தது. இ - மெயில் அனுப்பி-யது யார் என, டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us