/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இடைப்பாடியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
இடைப்பாடியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
இடைப்பாடியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
இடைப்பாடியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : டிச 02, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி இடைப்பாடியில், நாளை மின்வாரிய குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இடைப்பாடி மின்வாரிய கோட்ட பொறியாளர் (பொறுப்பு) ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:
இடைப்பாடி கோட்ட மின் வாரியம் சார்பில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், கோட்ட மின்வாரிய அலுவலக வளாகத்தில் நாளை (டிச., 3) காலை 11:00 முதல் 1:00 மணி வரை மேட்டூர் மேற்பார்வை பொறியாளர் தாரணி தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் இடைப்பாடி, ஜலகண்டபுரம், சித்துார், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள், மின்சாரம் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

