sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தண்டவாளம் அருகே இறந்து கிடந்த விவசாயி

/

தண்டவாளம் அருகே இறந்து கிடந்த விவசாயி

தண்டவாளம் அருகே இறந்து கிடந்த விவசாயி

தண்டவாளம் அருகே இறந்து கிடந்த விவசாயி


ADDED : நவ 15, 2025 01:44 AM

Google News

ADDED : நவ 15, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர், பி.என்.பட்டி, கோம்புரான்காட்டை சேர்ந்த விவசாயி குழந்தை, 75. நேற்று அதிகாலை, இயற்கை உபாதை கழிக்க சென்ற அவர், வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் அருகே உள்ள தண்டவாள பகுதியை ஒட்டி இறந்து கிடந்தார். அவரது சட-லத்தை, சேலம் ரயில்வே போலீசார் கைப்பற்றி, அந்த வழியே, நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலில் அடிபட்டு இறந்தாரா என விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us